"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Sunday, May 28, 2006

பாரதி -II


.

எனது முந்தைய பதிவின் தொடர்வாய் இதனையும் கருதவும்..
எல்லாரும் அறிந்த,படித்த,புத்தகமாய் வைத்திருப்பதை ஏன் பதிகின்றேன் என்று யாரும் வருந்தாதிருக்க வேண்டுகிறேன்.

மீண்டும் திரும்பிப் பார்ப்பது என்ன தவறா!
எனக்கு திரும்பிப் பார்ப்பது என்பது மிகவும் ரசிக்கத்தக்க ஒன்று.

என்ன அதற்கான் நேரம் தான் நமக்கு வாய்ப்பது இல்லை..

மேலும் ஒரு அதிர்ச்சியான தகவல்..
இனி மேல் எனது படைப்புகளில் சில விரைவில் இங்கு வர இருக்கிறது..

1 comment:

குமரன் (Kumaran) said...

உங்கள் படைப்புகளையும் எதிர்நோக்கியிருக்கிறோம்.