tag:blogger.com,1999:blog-28766387.post5459231108680856067..comments2018-07-06T17:01:29.754+05:30Comments on இனிதமிழ்: சிவப்பதிகாரம்RBGRhttp://www.blogger.com/profile/11355715224358085709noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-28766387.post-35376816512032908382006-12-19T10:59:00.000+05:302006-12-19T10:59:00.000+05:30இல்லைங்க பொன்ஸ்,
அன்று நான் முன் வைத்த கேள்விகளுக்...இல்லைங்க பொன்ஸ்,<br />அன்று நான் முன் வைத்த கேள்விகளுக்கு பதில் எனக்கே இன்னும் கிடைக்கவில்லை.<br /><br />வந்த பதிவர்களில் சுடச் சுட "கூட்டு முயற்சியாக உதவி செய்ய ஆசை.(உணவு, உடை, குழந்தைகள் படிப்பு செலவை ஏற்பது என்பது மாதிரியாக).ஆலோசனைகள் மற்றும் அனுபவங்களை எழுதுங்களேன்."<br />என்று ச.சங்கர் அவர்கள் அன்புடனும், தமிழ்நதி அவர்கள் அவரின் ஆதங்கத்தையும் தெரிவித்துவிட்டார்கள்.<br /><br />இன்று, ம.சிவக்குமார் அவர்கள் கையெழுத்துகள் பற்றிய அறிவுப்பும் பார்த்தேன்.மகிழ்ந்தேன்..<br /><br />'திரு' அவர்களின் கருத்துகள் எத்தனை பேரின் இதயத்தைத் தொட்டது என கவனித்துக்கொண்டிருந்தேன்.....<br /><br />சந்திப்பு பற்றிய தொகுப்பாய் எழுதாமல் சந்திப்பின் நோக்கமும் அது நிறைவேற சரியான பாதை ஏதாவது உண்டா எனத்தேடிக்கொண்டிருக்கிறேன்,<br /><br />ஏதாகிலும் கிடைத்த உடன் பதிகிறேன்..<br />நன்றி, பொன்ஸ்.RBGRhttps://www.blogger.com/profile/11355715224358085709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28766387.post-66704812697920885592006-12-19T10:35:00.000+05:302006-12-19T10:35:00.000+05:30தமிழி,
என்னங்க இது, சந்திப்பு பற்றிய விஷயங்களை ...தமிழி,<br /> என்னங்க இது, சந்திப்பு பற்றிய விஷயங்களை இத்தனை சுருக்கிட்டிங்க.. இன்னும் எழுதுவீங்கன்னு இல்லை நினைச்சேன்...பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28766387.post-66978642323681800012006-12-18T15:41:00.000+05:302006-12-18T15:41:00.000+05:30/*******************************
மனசு கேட்ட போது அ.../*******************************<br />மனசு கேட்ட போது அப்துல்கலாம் முதல் எம்.எஸ். உதயமூர்த்தி வரை வந்து போனார்கள்<br />*******************************/<br /><br />நாம் அவர்களை பின்பற்ற வில்லை.<br /><br />எம்.எஸ். உதயமூர்த்தி அவர்களை உங்களுக்கு பிடிக்குமா, எனக்குப் பிடித்தவர்களில் முதலிடம் அவருக்குத்தான்வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/15071184596106943978noreply@blogger.com